Wednesday, December 14, 2011

முத்தூட் பைனான்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது

ENNAGA AREA PA PARUNAGA SEMA SUPER LA :
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்காவில் உள்ள திருச்சிற்றம்பலம் ஊரில் உள்ள மலையாளி களுக்கு சொந்தமான முத்தூட் பைனான்ஸ் கடையை திறக்ககூடாது என்று அப்பகுதியில் உள்ள தமிழின உணர்வாளர்கள் குரல் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் நிர்வாகிகள் இதை காதில் வாங்கவில்லை. இதையடுத்து திரண்டு வந்த உணர்வாளர்கள் வங்கியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=67129

No comments:

Post a Comment